உண்மைசுடும்

Wednesday, 1 February 2012

ஒய் திஸ் உலை வெறி? - ஓ பக்கங்கள் ஞாநி காட்டம்

ஓ பக்கங்கள் ஞாநி இந்த வார கல்கியில் ( கல்கி 14.1.2012 ) மத்திய அரசின்  பொய்யான பிரச்சாரம் பற்றி காட்டமாக விமர்சித்திருகிறார்.. சமீப காலமாக  மீடியாக்களில் அரசின் அணு உலை ஆதரவுப்பிரச்சாரம் ஒரு எல்லையை மீறி சென்று கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார்.. கூடங்குளத்தில் அணு உலை நிறுவியே தீருவோம் என்ற உலைவெறியில் இருக்கும் இந்திய அரசும் அதன்...

மாற்றம் ஒன்றே மாறாதது

எம்.ஏ..பழனியப்பன் தொகுத்தளிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க்கைக் கதை ஞானிகளும் ரிஷிகளும் தங்களது மனவமைதிக்காக மலைகளிலும் வனாந்திரங்க்களிலும் தவம் கிடந்தார்கள் என்பதை எல்லோரும் அறிவர். ஆனால், இந்திய மக்களின் ம்ன அமைதிக்காக இந்தியச் சிறைகளில் கம்யூனிஸ்டுகள் தவம் கிடந்தார்கள் என்பதை எத்தனைபேர் அறிவர்? இந்திய மக்களின் மன அமைதிக்கும் நல்வாழ்விற்கும்...