தன்னால் கற்க முடியாமல்போன கல் வியைத் தமிழகத்தின் தலை முறைகள் கற்பதற்கு வழியமைத்தவர் பெருந் தலைவர் காமராஜர். தான் கற்ற கல் வியையும் அதன் மூலம் பெற்ற அறி வையும் தமிழகத் தின் தலைமுறைகள் நலன் பெற பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா.இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி முதன்முதலில் அந்த மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்றிய து என்றால் அது அண்ணா தலைமையி...
நேற்றைய விழாவில் 'கடவுள் இருக்கிறாரா... இல்லையா...' என்பது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன குட்டிக் கதை, அனைவரையும் கவர்ந்தது.மேலும் கண்ணதாசன் நாத்திகராயிருந்து ஆத்திகராக மாறியது குறித்து ரஜினி சொன்ன ஒரு காரணம் இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம். அதை எழுத்தாளர்கள் பலரும் வியப்புடன் கேட்டனர். அந்தக் கதை:"ஆண்டவன் இருக்கான்... இல்லேன்னு யுகம்...
சென்னை: சினிமா நடிகர்களை வைத்து இலக்கியக் கூட்டங்களை நடத்தும் போக்கு அதிகரித்து விட்டதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சாடியுள்ளார் சர்ச்சை எழுத்தாளரான சாரு நிவேதிதா.ஒரு பெண்ணிடம் சாட்டில் சாரு நிவேதிதா அநாகரீகமாக பேசினார் என்று முன்பு சர்ச்சை வெடித்தது. இதனால் அவரது ரஜினி விமர்சனம் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்...
அண்ணா ஆரம்பித்த கட்சி இன்று அண்ணன் தம்பி சண்டையால் பிளவுபட்டு நிற்கிறது.....இதுவரை வெளிப்படையாக மோதாத அழகிரியும்,ஸ்டாலினும் திமுக பொதுகுழுவில் மோதி கத்தரிக்காய் முற்றினால் தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என்பதை வெளிக்காட்டியுள்ளனர்....
கட்சி தலைவரான கருணாநிதி முன்னிலையிலே அழகிரி ஆதரவாளர்களும் ஸ்டாலின் ஆதரவாளர்களும் ரகளையில் ஈடுபட்டு ஜோராக நடத்தி...
காணி நிலம் வேண்டும் என அன்று பாடினார் பாரதியார்.....இன்றோ அவரின் நெருங்கிய உறவினர் தனது வாழ்வாதாரத்துக்காக தமிழக அரசிடம் கோரிக்கை மனு போட்டு காத்திருக்கிறார்....
இவர் அரசுக்கு மனு போட்டு காத்திருப்பது இது முதல் முறையோ,இரண்டாவது முறையோ அல்ல....கிட்டத்தட்ட முப்பத்தியேழு வருடங்களாக காத்திருக்கிறார்....ஆனால் அரசுதான் கண் திறக்கவில்லை....அவர் பெயர் சங்கரராமன்...