உண்மைசுடும்

Friday, 24 February 2012

சென்னை மாநகர காவல்துறையின் குட்டு வெளியாகி உள்ளது.

வங்கிக் கொள்ளையர்களை சுட்டுப் பிடித்ததாகவும், அவர்கள் பீகாரைச் சேர்ந்த வினோத் குமார், சந்திரி காரே, வினய் பிரசாத் அபய் குமார் மற்றும் ஹரீஷ் குமார் என்று மாநகர காவல் ஆணையாளர் திரிபாதி இன்று அறிவித்தார்.  இவற்றில் பீகாரைச் சேர்ந்த சந்திரி காரே என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப் பட்டது.  இந்த சந்திரி காரே த/பெ திரிபாலி காரே,...

சென்னை மாநகர காவல்துறையின் துணிகர செயலா அல்லது துரித செயலா?

கடந்த ஒரு மாதமாக சென்னை மாநகர காவல்துறையினரை பிடித்து உலுக்கிக் கொண்டிருந்த வங்கிக் கொள்ளை வழக்கு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.   கொள்ளையடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப் பட்ட 5 இளைஞர்களை சென்னை மாநகர காவல்துறை இரவோடு இரவாக சுட்டுக் கொன்றிருக்கிறது.  அடிக்கடி சொல்லிக்கொள்வார்களே….   ஸ்காட்லாண்டு யார்டுக்கு இணையான காவல்துறை என்று… ...