
வங்கிக் கொள்ளையர்களை சுட்டுப் பிடித்ததாகவும், அவர்கள் பீகாரைச் சேர்ந்த வினோத் குமார், சந்திரி காரே, வினய் பிரசாத் அபய் குமார் மற்றும் ஹரீஷ் குமார் என்று மாநகர காவல் ஆணையாளர் திரிபாதி இன்று அறிவித்தார். இவற்றில் பீகாரைச் சேர்ந்த சந்திரி காரே என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. இந்த சந்திரி காரே த/பெ திரிபாலி காரே,...