.jpg)
வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி காலவரையற்ற போராட்டம் மேற்கொண்டுள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், இடிந்தகரையில் 'முள்ளிவாய்க்கால்' நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அனுமதியைத் தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் முழுவீச்சி நடைபெற்று வருகிறது. அதேவேளையில், இடிந்தகரையில்...