உண்மைசுடும்

Sunday, 4 March 2012

கீற்று இணையதளத்தை மிரட்டிய உளவுத்துறை!

March 03: கீற்று இணையத்தளம் தமிழ் மக்களால், வாசகர்களால் போற்றப்படும் ஒரு சிறந்த மக்கள் ஊடகம். இதுமக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தோலுரித்து காட்டும் வகையில் சிறந்த பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இதன் உரிமையாளர் நந்தன் என்கிற ரமேஷ் ஆவார். சமூக அக்கறையுள்ள மக்களின் எழுத்துக்களை தங்களது இணையதளத்தில் வெளியிட்டதன் மூலம் கீற்று...

முதல்வரின் முகத்திரை கிழிந்தது!

சென்னை, மார்ச் 4: கூடங்குளம் அணு மின் நிலயத்தை தொடங்க தமிழக அரசு முழு  ஒத்துழைப்பை வழங்கி வருகிறது என்று  மத்திய அமைச்சர்  நாராயணசாமி கூறினார். மேலும் அவர் கூறியதாவது, போராட்டக்காரர்களைக் கைது செய்ய வேண்டும். 12 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போராட்டக்காரர்களுக்கு உதவுகின்றன. இதில் 3  தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து பணம்...