உண்மைசுடும்

Saturday, 2 November 2013

நன்றி நரகாசுரன்…!

இன்பமயமாய் வாழ்ந்தவர்கள் தேவர்கள்! – அதற்கு இடையூறு செய்தவன் நரகாசுரன் அவனைத் தீர்த்துக்கட்டியது தீபாவளி! கொண்டாடுங்கள் என்கிறது புராணம்… அசுரன் கெட்டவன் என்றதால் அப்பொழுதே மறந்தேன், தேவர்கள் நினைவில் தெருவில் கலந்தேன் தீபாவளி விளம்பரத்தில் ஊரே தேவலோகம்! கவர்ச்சிகரமான டிசைன்களுடன் காத்திருக்கும் துணிக்கடை முதலாளிகள், ”இந்த தீபாவளிக்கு எங்களிடம்...