உண்மைசுடும்

Monday, 6 February 2012

நடிகர் கமல்ஹாசன் திடீர் முடிவு.பின்னனி என்ன?முழு தகவல்.

சுயநலமே மேலோங்கிய இருள் மயமான மானுடவாழ்வில் அவ்வபோது ஒரு சில மனிதாபிமான வெளிச்சமான நம்பிக்கை ஒளிகீற்றுக்களாக வெளிப்படும் சில செயல்பாடுகளால் உலகில் தர்மம்,இரக்கம்,அன்பு,மனிதாபிமானம் ஆகியன இன்னும் பட்டுப்போகவில்லை என நாம் அடையும் சந்தோசத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் எச்ஐவி.யால்  பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ நடிகர் கமல்ஹாசன் புதிய முடிவு...

நன்றி கொன்றவனாகவே விரும்புகிறேன் தமிழருவி மணியன் .

அன்பிற்கும் மதிப்பிற்கும் என்றும் உரிய ஐயா கலைஞர் அவர்களுக்கு...வணங்கி மகிழ்கிறேன். உங்களுக்கு நான் வரைந்தஇரண்டு கடிதங்களை ‘முரசொலி’இதழின் பக்கத்தில் வெளியிட்டு‘நன்றி’ மறந்த என்னை நயத்தகு நாகரிகத்துடன் ‘வாழ்த்தி’இருக்கிறீர்கள். ‘நான் கேட்காமலே எனக்கு மாநிலத் திட்டக் குழு உறுப்பினர் பதவியும், பாரதி விருதும் மனமுவந்து...

கொடநாட்டில் 600 ஏக்கர்

ராவணனை தேடி காவல்படை பத்து நாட்கள் வலை வீசி அலைந்து பின்னர் அவரது மனைவி ஹேமலதாவுக்கு சம்மன் அனுப்பிய பின்னரே ராவணன் பிடிபட்டார். காவல் துறை விசாரணைக்கு முன் தோட்டத்தில் தனி விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.அவரை பின்பு காவல் துறை கவனித்த கவனிப்பில் அவர் சொன்ன ஒரு விஷயம் இப்பொழுது சிந்திக்க வைக்கிறது. அம்மாவுக்கு தெரியாமல் அவர் வாங்கிய ஒரே சொத்து...

உலக நாடுகளின் குப்பை தொட்டியா இந்தியா?

 FEB 03: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதி மலைகிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மா, கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகளை பயிரிட்டுள்ளனர்.  சமவெளியாக இல்லாத இந்த மலை பகுதிகளில் மரங்களுக்கு  தண்ணீர் பாய்ச்ச நூதன முறையை கடைபிடித்து வருகின்றனர்.   இவர்கள் வளர்க்கும் ஒவ்வொறு கன்றுகளுக்கு அருகில் ஒரு மண் பானையை வைத்து நீரை நிரப்புகின்றனர். பானையின்...

சத்தியராஜின் முள்ளமாரித்தனம்

தமிழ் உணர்வு ரீதியான படங்களில் நடிப்பதற்கு ஒரு போதும் சம்பளம் வாங்கியதில்லை..... என பேட்டிகளில் எல்லாம் பில்ட் அப் கொடுக்கும் அந்த தகடுதகடு நடிகர்., "வெங்காயம்" படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஈ.வெ.ரா., கொள்கைகளை பறைசாற்றும் பகுத்தறிவுவாதி வேடத்தில் ஆடப்பாடியிருந்தார்! இதற்கு சம்பளமே வாங்கவில்லை தகடுதகடு என ஒரு பக்கம் பப்ளிசிட்டியை கிளப்பிவிட்டு விட்டு.,...