
காதலை நேசிப்போருக்கு மட்டுமே உரிய நாள் அல்ல பிப்ரவரி 14!சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை அகற்ற “ஆதலினால் காதல் செய்வீர்” என்று மலர்க்கொடி தூக்குவோரும் “அய்யோ! சமூகக் கட்டுமானம் சரிந்து போகிறதே” என்று கலாச்சார காவலர்களாக அவதரிப்போரும் உச்சரிக்கும் நாளும்கூட!காதலர் தினத்தின் பின்னனிகாதலர்களை இணைத்து வைத்ததற்காக மரித்துப் போன பாதிரியாரின் நினைவுநாள்தான்...